பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் ருர் பிறரும் என்பதை 1ே-ஆம் அடிபுரைக்கு மேற்கோளாக எழுதிக்கொள்க. சண்டைக்கு எவ்வாற் ருதும் இயைபின்மை கோக்கித் துணிக. ஆண்டு முழு வலிக்கு மேற்கோள் இஃதென்க. குதிர்களின்

மார்பையே ஏனிை காய்தாது என்று அதன் தக்லயி லுயரங் குறித்தார். இடையிடையில் வைக்கோலிட் டுப் பல கெல்லுஞ் சொரிந்ததனுல் அடுக்கிய என்ருர். மூன்ரும் ஆண்டு கெல் இரண்டாம் ஆண்டு கெல் பலவும் உண்மையாற் பழம் பல்லுனவென் ருர். மார்பு, அல்குல், குமரி என்பன சாடு. வருவாய் மி குதி யால் தன் வளங் துய்க்கப்படாது ஆண்டுகள் கழித லாற் குமரி மூத்த கூடு என்ருர் கூடு-நெற்கடு, மோட் டெருமை முழுக் குழவி கூட்டு கிமுற் றுயில் வதியும் என்ரு ரிவர். (பட்டினப் பாலை 14-15). தச்சசி சிருர் கச்சப் புனேந்த- தச்சப் பிள்ளைகள் தமக்குரிய தச்சுத் தொழிலே கச்சுதலாற் புனைந்த எ-று. நற்றேர் என்றதனுலே விரும்பத்தக்கதாதல் காண்க. அவர் தொழில் விருப்பந்தான் இங்ங்ணம் கன்று செய்தற் காயது என்பது கருத்து ஊரா கற்றேர் - ஏருமல் ஈர்த் தின்புறுதற்குக் காரணமாகிய நல்ல சிறுதேர் உருட்டிய புதல்வர்- பின்னின்று தள்ளி நடை கற்ற லால் உருட்டிய என்ருர். தளர் கடை வருத்தம்உருட்டி நடை தளர்தலான் உண்டாய இளைப்பு. புதல்வர் தேருருட்டி வெளியிற் றிரிந்த காலத்துப் பால் சு ர த் த லா ன் அலர்முலே என் ருர். செவிலி பாலூட்டுதல் கூறுதலான் கற்ருயின் செல்வங்க்ல குறித்தார். குழவியைத் தழிஇ ஒரு ம .னே யா ட் டி