பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 6.5 - டலில் அகில கொணர்ந்த தாமரைப்பூப் பள்ளி or எளிய திருமால் திருவடியிற் சேர் வத் க இத் 'திரைப்பாயற் கோவே' என்பது பல்லவனப் பற்றியதாகும். இஃதிக்காலத்துக் கடன் மல்லேயென வழங்கு வது திரையன் பல்லவனென்பது இத் தல முடைமையானும் உய்த்துணரலாகும். இனி இவ் வடியினே நீர்ப்பாய்த் தெல்லே போகிப் பாற்கேழ்' எனக் கொள்வதுமாகும். நீர் எ ன் பது கடற்குப் பெயர். பாய் என்பது பாயலாதல், 'அதஞண்டாயினும் பாயுண்டாயினும்' (புறம், 317 எனவும் 'பாயின்று வதியும் உயவற் பெண் டிர்' (புறம். 246) எனவும், வருமிடங்களான் உணர்க. 1, 319-831. புரவிக்குப் பால் நிறம் வேண்டி யது வெண்ணிறமுள்ளது உயர்ந்தது எ ன் ப து குதிரை நூலாதலால். பாற்கேழ் வால் உளேப் புரவி - பால் நிறமுள்ள வாலும் தலையாட்டமும் உடைய குதிரை எனினு மமையும். மெய் பால்கிறமுள்ளதாயின் அதற்கு உளே வாலிதென்பது பெறப்படுமாதலின் இ ங் ங் ன ம் கூறப்பட்டது. புரவியொடு வடவளங்தரூஉ 5ாவாய் - புரவி யொடு வடக்கணுள்ள வளங்களைக் கொண ரு ம் வங்கம். புரவியொடு என்றது அதன் உயர்வு கோக்கி.