பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

m i Ho -- + -- s * * - - == - + _ ജ്- - 2– - - - H = - --- = - - * * - - - - *** - † = F_L J — — T_ _ ! :-" - نی ---- it - - - == m -- - - - =- - - - - - - *- - --- ---- - - T - = --- F – E – ----— - - - - = سا - س - . ד<-- פלר --- + - مستقل == H -** - - - - - = -= - - - * = - = ----- - - - - உ_ _ _ _ _ இ. . + . ھ۔ = __J = = = x 1 بٹ ناقت so * - - - - - --- * - - * = - - - -- == تقسيم ضد - = == == نتی - - - - г. 1 - 3. . . . . . . 三 T 五」宝。 == TFTF கடிககு


மென்று கருதிய பாம்பிக்னக் கடிக்காமைக்குப் பிடிக் - கிலேயில் எவ்வளவு இறுகப் பிடித்தலுள்ளதாகும், அ வ்வளவாகத் தண்டினே இறுகச் செறிந்த திவவு .ான்றே இம்மூலம் கொள்ளக் கிடத்தல் நன்குகாண்க. தரங்கின் கையைச் சுற்றிய பாம்பை நரம்பு துவக்கிய தற்கு உடன்பட்டாற் குரங்கின் கையைத் தண்டி ற் குவமையாக உடன்பட வேண்டும். குரங்கின் அ.மு கழிந்து மயிர் செறிந்த கையை யாழின் தண்டிற் குவ மையாக இப் பெரும் புலவர் கினையார் என்க. வனப் புடை மடங்தையரின் நெடும் பணத் திரடோட் குறுந்தொடி முன்கையை உவமித்தலான் இவ்வுண் மையுணர்க.

"மாயோன் முன்கை யாய்தொடி கடுக்குங் கண் கூ டிருக்கைத் திண் பிணித் திவவின்' (பொருகாறு. 14-15) o

என்ருள் பொருளற்றிலும் மற்று அகழ்ந்து வீங்குதிவவு என்ற பாடத்தை அ.இத்து விக்கு இவை என்று கொள்க. இக் கரம்புத் துவக்கு செவியா னளந்து கட்டப்படுதலின் முதலின் ஒலியரல் அமிழி வும் வரவரப் பெருகவும் பிணித்ததான முறைமை யினேயே குறிக்குமென்று கொள்க. மெலிந்து விங்கு என்புழி மெலிதலும் வீங்குதலும் முரணுதல் போல ஈண்டும் அமிழ்தலும் வீங்குதலும் முரணுதல் காண்க. இவ் வார்க் கட்டுக்களே நீளவிட்ட ஏழு நரம்பிற்கும் - -*