பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- == :--T - * ... * صعي - H. " ------ == --- -- --- - -- * = = = * z == +, - - -- to ------- --- _ _ - = * -- or-. = H - - -- - = - -- -- H ** -- - == + - - - - - - – = _- -- --- --- - - * ------ S TT S S S S S S S S S S S S S S S S S S S 크 - F-E. 그 — EL = - - == _ - =. - - - -- - - - - - - - - - - - - == - _ -- -* -ു - - ------ - -- _ _ _ _ - "=" == - - - -_. = TH- —" t-l = - -ു == - - - - --- -- -- - - ---, - - * -- - - | _ _ --- -- 크 - - - F – FT - - - - - - - -- == ضي - = - fil - -- - - - - + _ _ - - - - - - = ** = - - - - - == - -- _. Lo J-H---- --> 5 75 శా 7" 코r-r * = 三s= 후 「------ 'மு சில பொழ கிம்பான் மண்சேறு படு ப்ப மலர் தலை யுலக மோம்பு மென்ப பாசிலேத் தொண்டைப் பல் ல வ னு ஆன யின் வெட்சித் தாயத்து வில் லே ருழவர் பொருந்தா வடுகர் மு. சீனச்சு ரங் கடந்து கொண்ட பல்லா நிரை யே' என்னும் மேற்கோட் பாடலில் 'தொண்டைப் பல்லவன்' என வழங்கியுள்ளது காணலாம். ஆண்டுத் தொண்டையென்பது நாட்டின் பெயரோ, குடியின் பெயரோ என ஆராயப் புகின், வடவேங்கடங் தென் குமரியாயிடைத் தமிழ் கூறு கல்லுலகத்தைச் செந்தமிழ் நாடு கொடுங் தமிழ் நாடெனப் பகுத்த பழங்காலத்தே தொண்டை நாடென்னும் பெயரான் ஒர் நாடு பகுப்புண் டிருந்ததென்பதற்கு மேற்கோள் கிடையாமை அறியப் படும். செந்தமிழ்நாட்டை வைத்துச் சூழ்ந்துள்ளனவாகக் கூறப்பட்ட பன்னிரு கொடுங் தமிழ்நாட்டுப் பகுப்பில் இப் பெயரில்லாமை நன்கறிந்தது இந் நாட்டுப் பின்ன ருண்டாகிய சாசனப் பகுதிகள் பலவும் அப் பன்னிரு கொடுங் தமிழ் நாட்டுட்பட்ட அருவாகாட்டையும் அருவா வட தலையையும் தொண்டைநாட்டுட் சேர்த் தோதுத லானே பழங்காலத்து அருவா, அருவா வடதலேயென வழங்கிய கிலக்கூறு பின்னுெரு காலத்தே யாதாமொரு காரணத்தால் தொண்டைநாடெனப்பட்டது என்பதே பொருக்தியதாகும். தொல்காப்பியனர் வடவேங்கடக் தென்குமரியாயிடைத் தமிழ் கிலத்தை