*- بیبیسی - —t + --- H - =- エー= ニ ー "- 二 +- ェーa省a" = -- --- - - ٹر ="=f,= پلا بنت of 3 of || =— u ت قيتولي عد - = ருங்கை என் புழிப் போலக் கொடுமையுடைய வில் ாதுமாம். மேற் பொரு கன தொலேச்சிய புண் மார்பு கூறினுற் போல ஈண்டுக் கருவில் ஒச்சிய - தான் என்ருர் என்க. இனி, இவ் வம்பலர் தோளின் கண்ணகன்ற தன்மையும் எறுழுடைமையுங் கண்டு ஆறலே கள்வர் இவரை யாம், கோறலியலாதென்று தம் கருவில்லை எய்யாமல் உயர எடுத்தலைச் செய்தலான் வில்லே உயர எடுத்தற்குக் காரணமான தோள் என்பதும் ஆம். ஊன்றி வளைத்தற்குரிய வில்லை உயர எடுப்பது எய் யாமைப் பொருட்டென்பது தெரிக. ஏற்பது கொள்க. கடம்பினே இடனுக விரும்பிய நெடிய முருகக்கடவுளே ஒத்த மீளிமை-மீளிமை. மீட்கும் வன்மை. ஆறலை கள்வர் கவர்ந்தாலும் மீட்கும் வன்மையைக் குறித் தார். முருகக் கடவுள் தேவர் சிறை மீட்டது நினைக்க. மீளி பண்பாதல், 'வெள்ளி விளக்கம்' சிலப்பதிகாரம் அந்தி மாலைச் சிறப்பில் வெள்ளி வெண்மையாதல் போலக் கொள்க. 70-80. உடம்பிடி - வேல். வேற்றடக்கை கறியதனுல் இன் வம்பலர் தங்கையில் வில்லுடையா காமை காண்க. வம்பவராகிய வழிச் செல்வார்க்கு றுர்த் தோறும் உடம்பிடித் தடக்கையும் ஒடாமை புங் கூறியது, அவரிடமுள்ள அரியவும் பெரியவுமாகிய பண்டங்களைக் காத்துய்க்கும் படை வலியும், மெய் வலியும், உள்ள வலியும் வேண்டி என்க. வம்பலர் வழிப் போவார் என்பது சிலப்பதிகாரத்து,