பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பெரும் பெயர் முருகன் ஒரே பயம் கிரம்பிய இடமாக்கி விடுகின்றன. அங்கே நடக்கும் வெறியாட்டு விழா எப்படி மனேகர மாக இருக்கும்? பயங்கரமாக, அச்சங் தருவதாகத்தான் இருக்க முடியும். அந்த விழாவை, பேஎ விழவு என்று புலவர் சொல்கிருர்; பேஎ என்பது அச்சத்தைக் குறிக்கும் சொல். . . . இந்தப் பயங்கரமான விழாவில் வேலன் முருகன. வழிபட்டுத் துதி பாடுகிருன். வெறிப் பாட்டுப் பாடு கிருன். ஆவேசத்தை உண்டாக்கும் பாடல் அது. அந்தப் பூசாரியின் பாட்டில் உள்ள செய்திகள் உண்மையா? பொய்யா? -

இதைப்பற்றி அடுத்தபடி ஆராய்கிறர் புலவர்.