இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
22 & பசாத நாள்
இறைவன் திருக்கரத்தில் வீணே ஏந்திய நிலை ஒன்று
உண்டு. வீன தட்சிணுமூர்த்தி என்ற கோலத்தில் அவன் வீணையை ஏந்தியிருக்கிருன். *
இந்தப் பாட்டு ஆருந் திருமுறையில் 9-ஆம் திருப் பதிகத்தில் இரண்டாம் பாடலாக அமைந்தது.
. * 'தங்கையின் யாழும் வைத்தார்" (4. 30: 1), 'எம் இறை கல்வினை வாசிக்குமே" (4. 112; 7). என்று பிற இடங்களிலும் அப்பர், இறைவன் வீணை வாசித்தலைச் சொல்கிருர்