இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கருகாவூர் எங்தை 31
குருகாம், வயிரமாம், கூறும் நாளாம்;
கொள்ளும் கிழமையாம், கோளே தாளும்; பருகா அமுதமாம்; பாலில் நெய்யாம்;
பழத்தின் இரதமாம்; பாட்டிற் பண்ணும்; ஒருகால் உமையாள்ஓர் கூறனும் ஆம்
உள்நின்ற நாவுக்கு உரையா டியாம்; கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் - கண்ணும் கருகாவூர் எந்தை தானே.
கருகாவூர் எங்தை குருகு முதலியன ஆவான் என்று கூட்டுக. குருகு முதல் கோள் வரையில் உள்ளவை காலத்தைப் பற்றியவை.) -
இது ஆருங் திருமுறையில் 15-ஆம் திருப்பதிகத்தில் முதல் பாட்டு. -