62 பேசாத காள்
வாழ்ந்து வருகிருேம். அழாமல் புலம்பாமல் வாழ்கிருேம். இந்த வேதனையை யார் தீர்ப்பார்கள்?
இறைவன் நம்முடைய தாய் என்ற உணர்ச்சியே இல்லை. அதனால் அவனைப் பிரிந்து வாழ்வதனால் என்ன என்ன இன்பங்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விட்டன என்ற எண்ணமும் உண்டாவதில்லை. .
. இந்த இரு வகையிலுைம் நமக்குத் துன்பங்கள் பெருகுகின்றன. பிறந்து பிறந்து செத்துச் செத்து இடர்களிலே மூழ்கி வருந்துகிருேம். அந்த இடர் திர வேண்டுமானல் நாம் பெற்றுள்ள திரா நோயின் வேதனை உறைக்கவேண்டும் உறைத்து அ ல ற வேண்டும். நாம் தாயைக் கைவிட்ட குழந்தைகளாக இருக்கிருேமே என்ற துயரம் உறைக்கவேண்டும். அதனல், 'அம்மா, அம்மா' என்று அரற்றவேண்டும். அப்போதுதான் நோய் திரும் வழி புலப்படும். நம்முடைய தாய் நம்மை அணேக்க ஓடி வருவாள். .
இந்த உண்மையைத் தம்முடைய நெஞ்சுக்குக் கூறுப வரைப் போலத் திருநாவுக்கரசு நாயனர் நமக்கு அறிவுறுத்துகிருர், - . . . . .
நெஞ்சைப் பார்த்து, நெஞ்சமே, 2-675ಅ உண்டாகி யிருக்கும் இடர்களெல்லாம் கெடவேண்டுமானல் இங்கே வா; ஒன்று சொல்கிறேன் கேள்; நீ அலறவேண்டும். நமக்கெல்லாம் தாயாகிய இறைவனே கினேந்து அலற வேண்டும்" என்று அவர் சொல்கிருர் . ,
இடர்கெடுமாறு எண்ணுதிய்ேல் நெஞ்சே! நிவா
. . . .” அலரு நில்லே என்று சொல்லுகிருர்,