இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தம்பியர் கோபம் - - 109.
கோபம் முதலிய உணர்ச்சிகளைப் பேசுகின்ற பேச்சு வெளிப்படுத்துவதைக் காட்டிலும் பேசாத பேச்சே நன்முக வெளிப்படுத்துகின்றது. பெருங் கவிஞர்கள் இதை நன்குணர்ந்து பாவங்களால் அந்த உணர்ச்சிகள் வெளியாவதையும், கதாபாத்திரங்களுக்கு ஏற்ற முறையில் அந்த வெளியீட்டில் வேறுபாடுகள் இருப்பதையும். தெளியவைக்கிருர்கள்