பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116. பஹாய் மீனு ' என்ற குரல் எதிரொலி பரப்பியது. மீனுட்சி ஏறிட்டு விழித்தாள். செளக்கியமா, ஆம்மா?* என்று நலன் விசாரித்து, கையெடுத்துக் கும்பிட்டாள். ஒ! உன் படம் ரிலீஸ் ஆனதும் பார்ப்பேன். நான் உன் கையிலே முன்னே சொன்ன ரிக்வஸ்ட் நினைப்பிருக்கில்எல! சிக்கிரம் முடிக்சுக் கொடுத்திடு என்ன, ஒ. கே? என்றுள் ஆங்கிலோ இந்திய மாது. - - ஆகட்டும், பார்க்கலாம்." என்று சுவாரஸ்யம் இழந்த தொனியில் சொல்லி விடைபெற்ருள் மீட்ைசி. சிறு பொழுது மெளனமாக முன்னே நடந்தாள், பிறகு நின்ருள்." மண்ணடி யிலேருந்து அன்னிக்கு நான் புறப்பட்டு இங்கே வந்ததும் எனக்குப் புகல் அளிச்ச புண்ணியவதி அம்மா அந்த ஆங் கிலோ இண்டியன் லேடி " என்று நன்றியறிவுடன் குறிப் பிட்டாள். - : "அப்படியா அம்மா ? என்ன அந்த அம்மாவிடம அறி முகப்படுத்தியிருந்தால் என் பங்குக்கான தாங்க்ஸையும் தெரி விக்கிருப்பேனே? சரி; என்ன்மோ உன்கிட்டே ரீம்வஸ்ட் என்று என்னம்மா அது ?" என்று மஞ்சுளா கேட்டாள். மீட்ைசியின் முகக்களை மாறிவந்தது. அது ஒண்னும் பெரிய சமாசாரம இல்லேமமா மஞ்சு' என்று பககென்று ஏளுே நிறுத்திவிட்டாள். மஞ்சுளாவின் உணர்ச்சியைப் புரிந்து கொள்ளத் தவறவில்லை மீனுட்சி, நீ'என்னைப் பிரித்துப் பார்த்து, யாரோ அந்திய்ம் அசலா அளிடம் பேலிவது லயாலப் பேசில்ை தான் என்ன செய்வேன் அம்மா ? நீயுமா என்னச் சோதிக்க வேனும், தாயே! அன் றும் சரி, இன்றும் சரி, என்றும் சரி, நான் மீட்ைசிதான் :உன் அம்மா மீளுட்சிதாள் : தெய்வமும் நீயும் என்னைப் புரிந்து கொள்ள முடிந்தால்போதும்! வேறு எதைப் பற்றியும்