பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 வேறு யாரைப் பற்றியும் எனக்கு அக்கறை கிடையாது! சரி, நிறுத்திட்ட என்ளுேட பேச்சுக்கு வாரேன். மஞ்சு. அநத அமமணி ஸ்டெல்லா க்ரிஸ்டோஃபர் என்கையிலே விடுத்த அந்த க்வஸ்ட்-வேண்டுகோள், நான் தமபதி சமேதராக் வும் குடுமப சகிதமாகவும் அவங்க வீட்டுக்கு விருந்துககு விரைவிலேயே வந்த கனுமாம்! இதுதான் நடப்பு, தாயே!” என்ருள மீளுடசி. தன்னக் கருவிலே சுமந்த அன்னையின் தெய்வமணிக் கரங்கள் தீண்டியதால் விளந்த அந்தத் தொட்டுணர்வில், கட்டுண்டிருந்த செல்வி அமாவன சலனம் எய்தி யிருந்த வழிகளைச் சந்தித்த தடத்திலேயே நடைபயன்றவளாக 'ஆஹா அபபடியா அம்மா ? அந்த அமம்ணி ரொம்பவும் நல்லங்களாக-பண புள்ளவங்களாக இருபாங்க போலிருக అతు 1. அவங்களோட வேண்டுகோ ளுக்கு நீ என்னம்மா பதில் தெரிவிச்சே ” எனறு துருவக கேட்டாள. யினுட்சி சொன்ன பதிலே அவள் மறந்துவிடவு இல்லை; காதில் வாங்கிக்கொள்ள் மலும் இலல. இருந்தாலும, ஒரு பேச்சுக்குத் திருப்பிக் கேட்டாள்.

  • நான் சொன்ன பதில் உனக்குக் கேட்கல்லியா, மஞ்சு ? ஆகட்டும், பார்க்கலாம்-அப்படின்னிசொன்னேன்!” என்ருள் மனுட்ச. பேச்சில் முன்பு இருந்ததைக் காட்டிலும் தெம்பு தாழிந்திருந்தது.

ஆகட்டும் பார்க்கலாக என்ருல் என்னம்மா அர்த்தம்: எனது மீடைசியின் வாயைக் கிளறி, தன் மனபபுயலுக்குப் பூத் தென்றலின் விடிவை-முடிவை ஈட்டிக் கொடுக்கவே துடித் தாள மஞ்சுளா விதரண புரிந்த பெண் பக்குவம் அடைந்த வள் அவள். X அதற்குள் மிகுட்சி, சரி. சரி, வாம்மா விட்டுக்குப் போக காம வெறும் பேச்சு உப்புக்கு ஆகப்போகிறதா? புளிக்கு ஆகப்போகறதா?” எனறு விரக்தியோடு சொல்லிக்கொண்ே நடந்தான். . பொ-8,