பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; 39 நிமிர்ந்து அமரலாளுன் ஞானசேகரன். சட்டையின் கழுத்துப் பட்டையைத் தூக்கி விட்டுக் கொண்டான், மின் விசிறியையும் மீறி உடம்பில் ஊறிய வேர்வையைப் போக்கவுே அவ்வாறு செய்திருக்கலாம், உடல் சீரடைந்தால் தானே உள்ள மும் சீரடையக் கூடும். கல்லானுலும் கணவன் ; புல்லான லும் புருஷன் என்றநியதித்தத்துவத்தை எடுத்தியம்பி அத்தை யை மடக்க நினைத்திருந்தான் ஞானசேகர். தன் நாயகன். பேரிலே அத்தைக்கு ஏற்பட்டிருந்த ஆத்திரத்தின் கொடுமை யில் நியாயம் இருக்கத்தான் இருக்கிறது! அத்தகைய அத்தை யின் கணவர் தேவடியாள்.வேசி என்று கேவலமாகப் பேசி துே எப்படி தர்ம நியாயமாகும்? அந்தச் சொற்கள்தாம் அத்தைக்கு இத்தகைய தொகுவர்மத்தை உருவாக்கியிருக்க வேண்டும்! அத்தை புருஷனின் நில சட்ட ரீதியாகக் கவலைக் கிடம் அளிப்பதாக இருக்கிறது. இதற்கிடையில், அத்தைக்கும் அத்தையின் கணவருக்கும் இடையில் சமாதானம் நிலவச் செய்து விட்டால், சட்டத்தைப் துழாவிப் பார்க்க ஏதாகிலும் ஒர் இடைவெளி கிட்டக் கூடும் என்று லாயர் மதன் மோகன் சொல்லவில்லைல்ா? அத்தகைய குழப்பமும் கலவரமும் நிலவப் பார்வையிட்டான் ஞானசேகரன். - மீளுட்சி-தலையைத் தாழ்த்திமார்பில் பொலிந்திட்ட தாலி யையே கூர்ந்து பார்த்தவாறு இருந்தாள். 환 'அத்தை յ:

    • şrsårsar #.**
அத்தை, இப்போது உங்க் கணவர் ரொம்பவும் இக்கட் டான நிலைமையிலே இருக்கார். பிச்சுவாக்கத்தியைக் கொண்டு குடி வெறியிலே உங்களைக் கொல்ல முயற்சி செஞ்ச சமயம் பார்த்து எஸ். ஐ.யை விதி கொண்டாந்து சேர்த்ததுதான் இப் பொழுது பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்குங்க, சிக்கலின் முடிச்சை மேலும் முறுக்கேற்றி விட உதவியிருக்குது. நீங்க கொடுத்த ஸ்டேட்மெண்ட் - வாக்கு மூலத்தின் துணையோடி