பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3i மஞ்சுளா திமீறிக் கொண்டு அவன் பிடியினின்றும் விடு தல பெற்ருள். . நான்தான் உன் பெண்டாட்டி இல்லையே? பின்னே எதுக்காக என் கையைப் பிடிச்சியாம்? “ என்று. வீராவேசத்தோடு மடக்கினுள்,

இது தெரியலேயா அடி, மச்கு! என் அத்தை மகள் கையைப் பிடிக்காமல் பின்னே வேறே யாரோ கையை ந்ான் பிடிக்கிறதாம் : என்று கேட்டு விட்டுக் கைகொட்டிச் சிரித் தான் அவன். தான் சிரிப்பதைக் கண்டு வழக்கம் போல அவ. ளும் சிரித்துவிடுவாளென்று மனப்பால் குடித்த அப் பிஞ்சு. மனம் ஏமாற்றமடைந்தது. உடனே அவளுடைய அடிவயிற்றில் பூவிரல் பதித்துச் சிரிப்யூட்டத் தொடங்கினன். மஞ்சுளாவால் அதற்கு மேல் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
  • மஞ்சு, இந்த பிஸ்கட் :

எனக்கு வேணும்! அது எச்சில் ரொட்டி ! " " அப்போவெல்லாம் நான் சாப்பிட்டதை நீயும் சாப்பிடு வியே மஞ்சு

  • இப்போதான் நான் உன்னுேட பெண்டாட்டியாக ஆக முடியாதின்னு ஆயிடுச்சே? :
  • ஓ, அப்படியா ? இந்தா, புது ரொட்டி :

சிறுமி மஞ்சுளா ரொட்டியை ஏற்ருள். அத்தான் இப்போ நடந்த கதையை எப்போதும் நீ மறந்திடாதே! நானும் மறத்திடமாட்டேன்!" என்று முழங்கிள்ை ! ஒர் உறுதிப் போடும் வைராக்கியப் பண்பும் அடிநர்த்தனமிட்டன! காலடியில் தவழ் தன் உணர்வு எய்தின் கண்ணிர் வெள்ளத்தோடு . பார்த்துவிட்டுத் திசைமறுகி துளிகள் அந்தக் கடிதத்தின் மீது .