பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய வைஸி ராய் கியமனம் 121

“ போர் முடியும் வரை அரசியல் முன்னேற்றம் இருக்க முடியாது என்று எண்ணவேண்டாம் ‘ என்றும் கூறினர் அல்லவா?

இந்தவிதமாக எண்ணி மிதவாதிகள் எல்லோரும் வேவல் துரையால் நன்மை உண்டாய் விடும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருந்தார்கள். ஆனல் அமரி துரை அந்தப் பாலேயாவது அதிக நாள் குடித்துக்கொண் டிருக்கச் சம்மதிப்பாரா? வைஸ்ராய்தான் புதியவர், சர்க்காரின் கொள்கையில் மாறுதல் கிடையாது என்று மிதவாதிகளின் ஆசையில் மண்ணேப் போட்டார்.