பக்கம்:மகுடி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யோவ் . . ஒண்னரைக் காசு, முனு. காசு தீட்டு சாமியோவ் , ! -

(தொண்டையைக் கனத்துக் தொள் கிருன் முனியன். வீட்டுக்காரர்கள் கும்பலாகக் கூடவே, குதூகலம் விளைகின்றது. உள்ளங் மூடி வைத்திருந்த தாகதாளி' ைேர ಶ್ದಿ துணி விரலை யும் கட்டை விரலையும் ஊடாகப் பற்றிக்கொண்டு, மகுடி ஊதி பாம் புக்கு விளையாட்டு காட்டுகிருன். இடது கையிலிருந்த புகையிலை மட்டைக்குச்சியைக் கடித்து வாய்க் குள் அடக்கிக்கொண்டு, பாட்டுப் பாடத் தொடங்கினன் அவன்.) முனி:- ஊத்தக்குளியிலெ உண்டை சேத்தே வாய்ச்ச குசவனுர் மண்ணுப் பாண்டம் வரவோட்டுக்கு மாவாதின்னு ஆடாய் பாம்பே !’ : . . . (வளவில் இருந்த நான்கைந்து குடும்பத்திலிருந்தும் த ர் மம்' கிடைத்த பழஞ்சோறு, త్ప్రr: பணம் முதலியவற்றைச்சீர்செய்து எடுத்துக்கொண்டு, எச்சிலைத்துப் பியபடி, பாம்புப் பெட்டியும் கையு மாகப் புறப்படுகிருன் முனியன். அரசமரத்தைச் சுற்றிச் சென்று மடங்கும் தருணம், ! மாடன் குரங்குடன் கிருன். கிழவனின் உடலில் சல. :ன்ம் உண்டாகிறது.குனிந்த உடல் மேலும் கூனிக்குறுகுகிறது.) மாடன் :- என்னங்கறேன் மாமு. க்ண்ணி முதுகுப் பெர் ற த்தி வே. மொளேச்சுவச்சுக்கினுகண்டுங்காளும, நளுவுறே, ரெட்டைத் தலை மணியங் #$###çಿ:...? !!

(ஒரு கணம் தயங்கியபின், தலையை

தி மிர்த் துகிரு ன் முனியன்.

pಣT:) : : : முனி :- யாரு, மச்சாவி மாடளுங் காட்டி...வெள்ளெழுத்து புரியலே 1.

வியர்வை மணிகள் உருளுகின்

அன்னிக்கு குடியிருப்புக்கு வந்து மகுடி

யைத் தந்துப்புட்டு வந்துப்ப கண்டது இல்லே:சொகமா இருக்கியா ? .

(கம்பீரமா

வ வழியதிற்கிருன் மாடன்,

கரியில்

சொட்டுது. ஆளுக்கா, எம் மனசிலே ரத் தம் சொட்டுது. -

முனி -நீ என்னத் தப்புத் தண்

மாங்குடி, எதிர்ப்படு

ன தோற்றத் துட ன்

கலவரம் நெறி.

ஒதட்டிலே தேஞ்

எம் மவதான் எனக்கு உசிரு. அது சொல் லேத் தட்ட ஏலல்லே. -

மாடன் :-கருகப்பிலையை கொளம் புலே போட்டு வாசத்தை வாங்கிக்கினு, எலேயைத் துக்கி வீசிப் போடுருப்பிலே ஒன்னை ஆக்கிட்டான் செங்கோடன்...... ஊம்...காத்துக்கிட்டிருந்தேன் ராசர்த் திக்காக. நேத்து வந்த பய கொண்டு

கிடப் போருன். சுருக்குப்பையிக் காசு

கரைஞ்சதுதா மிச்சம்...... .

(மாடனின் மூளையில் விழிப்புணர்ச்சி

ஏற்படுகிறது.) முனி:--செஞ்சத்த சொல்லிக் காட்டு றியே மாடா...வேணும்னு காசைத் தந் திட்றேம்ப்பா......

மாடன் :-சரி, சரி, இப்ப எங்கூட வாரியா?......செமத்தியா ஒனக்கு வயத் துக் கொட்டுறேன், மாமு.

(கிழவன் பதறுகிருன். கைப்பெட்டி

நடு நடுங்குகிறது.) முனி :-ஐய, நாம் மாட்டேன் : ..... பொண்ணும் மாப்புள்ளயும் கண்டாக்க கோவிச்சுக்கிடும். இனிமே அந்தத் தண் னிப்பக்கம் நாடவே மாட்டேனுக்கும்... அந்த நெனப்பு வரப்ப தேத்தண்ணி ஒரு மொனறு குடிச்சுப் பளகிக் கிடப் போறேன்...சரி, பசி கிள்ளுது, நாம் போறேன்...... வார வெள்ளிக்கு எம்மவ

ளுக்குக் கண்ணுலம்....விருந்து சோத் துக்கு நீ வந்துப்புடு, நாம் பறியிறேன்.

(கிழவன் முனியன் சென்ற திசை யையே வெறிக்கப் பார்த்து நின்று கொண்டிருந்த மாடன், தன் பற். தளை நறநறவென்று கடித்துக் Glärರ್ಘägsir.}

கனம் ஆறு (வளர்மதியின் மோகனப் பார்வைக்கு இலக்காகிக் கொண்டிருக்கிற்து அந்த நாவல் மரம். இயற்கையின் இதயத்தோடு இதயம் பினத்து, அந்தசங்கள் கற்கிருர்கள் செங், கோடனும் ராசாத்தியும். பருவம் தந்த சீதனமும் எழிற்குவியல் அறிமுகஞ் செய்து வைத்த கவர்ச் சிப் போதையும் இளைஞனின் முன் ஆலவட்டம் சுழல்கின்றன. அவ. ள்ையே தொடுத்தகண் எடுக்காமல் நோக்கிக் கொண்டிருக்கிருன் மறு விநாடி பெரிதாக மூச்சுப் பறி

مي

கிறது.) - ராசாத்தி:- என்னு மச்சான், மண் னுளியன் மாதி அம்மாந்துரம் மூச்சுக்

டாவா நெனச்சுப்பூடாதே, மாடா...... காட்டுதே ?

’. > { వ్రై డ్డ

ఊ ... : ; 淺豬物 ங் '.. 羲 ت: يَاةِ يَبية هم 欲

iiii i4يييييييييييي العقربعيني"

隱藻露

o se * *: 盛、 * : தி:ேஐ(ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மகுடி.pdf/11&oldid=610664" இலிருந்து மீள்விக்கப்பட்டது