பக்கம்:மகுடி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலா வனபடக அகா ૦૩st 5 ૦:Ja ૦૦ અ: தாங்கிப் பவனி வந்து ត្៩: டிருக்கின்றது.) * - & < 9> முன் :-ஏகப் ராசாத்தி என்ன உச ரோடவே வச்சுப் பொசுக்கிப்பூட ரோசிச்சுப் பூட்டியாங் காட்டியும்...? இல்ல. ஒரு வாய்ப் பேச்சுக்குக் கேட்டு வைக்கிறேன்.

(ராசாத்தி துடிக்கிருள்.) ராசாத்தி:- சாரைப் பாம்பாட்டம் ஏம்ப்பா இம்மாஞ்சத்தமும் சலசலப்பும் காட்டுற்ே?... ஒம் பொண்ணு வளி தப்பி நடிக்கமாட்டா என்ன நம்பு!..ஆமா, சங்கதி என்ன நடந்திச்சு? வெளிக்காட் டப்புடாதா ? .

(முனியன் மேனியில் நடுக்கம் கிளர்ந்

தெழுகிறது.) - முனி:--கணக்க விடுதியான் செங் கோடளுேட நீ ஏனும் சொல்லாமக்

கொள்ளாம குச்சுதாண்டிப் போனே ?.. வாமுனி சாமிக்கு முன்னடி செங்கோட னைப் புடிச்சிக்கினு போயி கேட்டாக்கா, அவன் அடம்புடிச்சி, அளும்பு பேசி, தட்டுமானம் காட்டி, அருட்டி உருட்டி முடிஞ்சி, கடோசிவே ஒன்னேக் கையைக் காட்டிப்பூட்டானேம்மா ? நீ பச்சயர்ச் சொல்விப்பூடு : . . இதிலே என்னமோ ஏதோ சூது குந்திக்கினு: இருக்குது !. சொல்லு என்ன சங்கதி ? இல்லேன்ஞ, இப்பவே நானு புதுசாப் பிடிச்சாந்து பல்லுப்புடுங்காம கெடக் கிற கட்டு விரியன் வாயிலே கையைக் குடுத்து நான் செத்துச் செவலோவம்

பூஇறேன்

(கிழவனின் நா தழு தழுக்கிறது.

ரா சாத் தி யி ன் கலங்குகிறது.) ராசாத்தி - ஆயியைப் பறிகுடுத்த

'கன்னிமனம்",

நானு அப்பனையும் வுட்டுப் போக்க ஒப்ப

மாட்டேன் ! நடிந்ததைச் சொல்விப் புடுறேன் : ... எம்பிட்டு உசிரை அந்த மக்சாந்தான் ஒருநா காப்பாத்திச்சி ? அதோட்டி, என்னயே அது கையிலே ஒப்படைச்சுப் புடுறதாவ கையடிச்சுக் குடுத்துப்பூட்டேன்!. கண்ணுலத்துக்கு முன் சீரா அது என்னி

த் தந்திச்சு,

- இந்திச்சு பரிசத்துக்கு அச் சாரன் பாக்கு விெத்திலே நீட்டிச்சு. பனங்கொள்ம் வெள்ளிச் சந்தைக்கு கட் டிப் போயி சுங்கடிச் சிலையும் கொட்டடி

ரவிக்கையும் வாங்கித் தந்திச்சு. ஒன்னை

நாலு வாட்டி வளி மறிச்சோம்; கனக் காகத் தப்பிச்சிக்கினுேம் : ... அண்டப்

經3 Nళ్ల སི་ཧྥུf;8:;

{

g

- . . இத் தின் శి ്ങു. . - .i::ఖీ ఫ్రీఫ్రో “trane“ ника“ ஆடிே *

- யிருந்து,

ராசாத்தி,

பாதைதான்

ட்டே அளகான

و كامح" بتهي

، ، ، یہ ۔ منبہ بیوی, ، ، بابو عتاب

திலே குத்தம் இருக்கா 'செர்ல்லுப்பா f

(கிழவன் முனியனின்

கலங்குகின்றன.)

கண்கள்

முனி :- பெத்தவங்கிட்டக்கூட மறச் சுப்பூட்டு உத்தவனைத் தன்னடைச்ச மூப் பாத் தேடிக்கிடுறத்துக்கு ஒனக்கு வயசு பத்தியிருச்சா, ராசாத்தி ?. . ஊரு நாட்டிலெ நல்லது கெட்டது நடக்கை யிலே விருந்து எச்சி எலையைப் பொறுக் கக்கூட ஒன்னை அனுப்பலே, கூடை குண்டான் முடைஞ்சுக்கினு, ஒஞ்ச நேரத்திலே பாயைப் பின்னிக்கிணு குந்தியிருக்க வச்சு, ஒன்னைக் கட்டிக்காத் துக் கிட்டிருந்தேனே, அதுக்கு செமந்த பாடத்தைக் கத்துக்குடுத்திப் பூட்டிருக் கியே நீ 2, .ஊம் ... ஒன்னை நம்பி நானு நம்ப மாங்குடி மாட லுக்கு ஒன்னைப் புடிச்சுத் தத்துப்பிடு றேன்னு வாக்குக் குடுத்திருக்கேனே. அதுக்கு எனக்கு என்ன நீ பாதை கட்டப் போறே ?. . அந்த இளவட்டம் பசிசத் துக்கு முன்னேட்டமாத் தந்து வச் சிருக்குற மகுடியை இப்ப நீ என்னு பண்ணச் சொல்லுறே ?. .

ராசாத்தி - ஏ. அப்போவ் 1. ஏதுக்கு இப்பிடி ஆட்டவரங்கட்டிக் குடிசையை திரு நட்டப்படுத்திறே ?. அந்த மாங் குடி ஆம்பளையைக் காட்டியும் எம்மன. சுக்கு இதான் இயிட்டமா யிருந்திச்சு!. . கணிக்க விடுதி மச்சான் எங்களுத்திலே மஞ்சக் கயித்தை முடி போட்டானதும், ஒங்கிட்ட சேதியைக் காதில்ே போட்டுக் கிடலாம்னு ரோசிச்சேன். ஆன நீ இப் பிடியாக் கொந்த சத்தம் காட்டி, ஒற முறையைக் கூட்டி வச்சு, அந்த மச் சான்யும் சந்திக்கு இளுத்து நைத்தியம் பண்ணுவேன்னு தானு சொர்ப்பனத் திலே கூட ரோசிக்கல்லே .

(படமெடுத்த நல்ல பாம்பெனச் சீறு

கிருன் முனியன்.) முனி -அப்பன்ன, நீ தடங்கண்ட . கணக்கின்னு பேசிறியா, ர்ாசாத்தி ?...ஒத்தடங்கெட்ட அப்பன் பேச்சும் தடந்தப்பியிருக்குதின்னுகோடி காட்டிறீயா ?. -

ராகாத்தி :- ஏம்ப்யா இ ம் மா ம் ப்ெரிசா என்னைச் சோதிக்கிறே ?

(தேம்பல் ஒலி புறப்படுகிறது.) முனி :-நீயில்ல என்னைச் சோதிச்சுப் புட்டு குந்திக்கினிருக்கே நேத்து வந்த வன் ஒனக்கு ஒசந்த தலையாப்பூட்டா னில்ல...? மாங்குடியான் அந்த ச்

2. 演

ఫ్లజ* భయా ;&پیہم

شیمیایی را که

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மகுடி.pdf/7&oldid=610660" இலிருந்து மீள்விக்கப்பட்டது