பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் உள்ளத்தில் பேராசைகளையும், வீணான எதிர் பார்ப்புகளையும், கனவுகளையும் விதைக்கின்றன. அவை. சாதாரண, நடுத்தர வர்க்க மக்களையும் மேற்குடி மக்கள் போல் வாழ வேண்டும் என்று எண்ண வைத்து, ஆடம்பர மான, போலித்தன வாழ்க்கைப் போக்குகளை காப்பி அடிக்கும்படி வழி நடத்துகின்றன. பணத்தின் ஆற்றலேயும், சொகுசு வாழ்க்கையின் இனிமைகளையும், செக்ஸ் தொடர்பு களேயும் பற்றி இளைஞர்களே ஏங்கச் செய்து, அவர்களைத் ததிகெட்டுப் போகும்படி உந்துகின்றன.