பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 95 இனியும் இந்த இழப்பு நிலைக்கு இடம் தராமல், மாந்தர், தம்மைச் சுடும் மனச்சான்று உடையவராகி, தீயன விலக்கி நல்லனவே புரிவாராக! பின்வரும் திருக் குறளை ஈண்டு மீண்டும் மீண்டும் நினைவு கூர்வோமாக : தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும். தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும். தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்.”