பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿

பாப்புலவர் கலைமணியார்

பழுத்த ஞானத் தாமரைப்பூத் தாதுகமழ்

தமிழ்இசைச் சொல் வனமெலாம்சேர்த்(து)

இந்நூல் தந்தார்: துலிதனைக் குறித்து சொல

வேண்டுமெனில் ஒருநூறு

நூலாம் இந்நூல்: காலமெலாம் ஏழைநெஞ்சில்

வாழ்கின்ற எம்.ஜி.ஆர்.

வாழ்வைக் காட்டும் கோலமீடும் எழுத்துதிற

மாலையிது, வள்ளலார் கொடியில் பூத்து ஞாலமெலாம் கமழ்நூற்பூ!

ஞானக்கைத் தலம்சேர்க்க

பயனாம்; நன்றாம்:

தன்றெண்ணி, பேசி, நல்ல

தொண்டாற்றி, நாள் - கிழமை ஏட்டில், நாட்டில் நன்றிவிளை அரசியலில்

தற்பணியும் ஆற்றி, நல்ல

நூல்கள் தந்தார்: இன்றினிக்க மக்கள்

தெஞ்சில் எம்.ஜி.ஆர்.

எனும்துல் தந்தார்: பொன்றாமெய்ப் பொருளுடனே

புகழ் வாழ்வும் மணக்க, திரு அருளால் வாழி!

கவிஞர் முருகுவண்ணன்

9, பட்டேல் சாலை, பெரம்பூர், சென்னை - 11. போன் : 255.22992