பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

காட்சி-2 இடம் : மதுராங்கதன் அறை [ld துராந்தகன் படுக்கை அறையை இரண்டு தோழிகள். சரிப்படுத்திக் கொண்டிருக்கின் றனர். மதுராந்தகன் உலவிக் கொண்டிருக் கிருன். அப்போது ராணி வசக்தவதி மன்னர் மதுராங்கதனைப் பார்த்து) வசந்தவதி : நீங்கள் என்ன சொன்னலும் முடியாது. காந்தருபனையும் மங்கையர்க்கரசியையும் பிறந்த இடத்துக்கு ...... காளைக்கே அழைத்துக்கொண்டு போகவேண்டும். மதுராங்கதன் : வசந்தவதி ... அவசரப்படாதே ! புதிய -

தம்பதிகள் மக்களின் வாழ்த்துக்களை ....... കിഖ് மாதங்கள் இருந்து காது குளிரக் கேட்கட்டும். பிறகு நீ அவர்களை அழைத்துக்கொண்டு போவதில் எனக்குத் தடை இல்லை. வசந்த : அப்போது ... - (என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு தோழி வேகமாக அவ்விடம் ஓடிவந்து வணங் கியபடி) தோழி : மஹாராஜா மஹாராஜா ! இளவரசர் மாய

மாக மறைந்துவிட்டார்.

மதுராங் : என்ன ! வசந்த மறைவதா என்ன விளையாடுகிருயா 1

தோழி : இ ல் லே. உண்மையாகவே இளவரசரைக்

காணுேம்.

மதுராங் : என்ன !