பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம்துரா : என்ன ! ... இது கிஜக்தாரு 2

மறவன் : காட் டி லே பிரசவிச்சிக் கஷ்டப்பட்டுகிட்டு இருந்த இவங்கள கான்தான் காப்பாத்துனேன். காளி பலிக்குக் கொண்டாந்தது இவுங்க கொழக் தயதாங்க.

மதுரா , ஆ இந்த விலைமகளுக்குப் பிறந்தவனு இவன்! சரிதான் ... இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

சுதா : என்ன தொட்ட புருஷ அக்குத் துரோகம்செய்த

நீயா என் தாய் ?

மங்கை : நீயா ! என் சொந்த மார்பின் திவலையை

உண்டு வளர்ந்த செல்வமகன் ?

மதுரா ஆம் ! உன் மகன்தான். என் குலப்பெரு மையை தாயும் மகனும் சேர்க்தல்லவோ குலைத்து விட்டீர்கள்.

சுதா : தாயா? கிஜமாகவே நீ என் தாயா? என்ன பாத கம் செய்யத் துணிந்தேன். ஆஹா அநீதிகூட அங்கீகரிக்க முடியாத அதர்மமல்லவா செய்து விட்டேன். என்டோன் ற பாபிக்கு, கரகங்கூட சிற்பதற்கு இடந்தராதே. சண்டாளி ...... உன் சிற்றின்ப இச்சையின் சின்னமா கான் : உன் அற்ப ஆசையின் அடையாளமா கான்? உன் காம ஆவேசத்தின் கருவா நான் ... என்ன ? நான் 6քԾ ஒரு விபசாரியின் மகன ?

மங்கை மகனே! நான் மாசற்றவள். கெருப்புச் துரி பன்மீது ஆணையிட்டுச் சொல்லுகிறேன். நான் கிரபராதி.