பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 ఎ. G5r. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய முதற்

கண்ணுற்ற ஆசாரியசுவாமிகள், ! நம்முடைய சரீரமுமிந்தப் பீடத்திலிருந்ததாயின் தண்ட கஷாயங்கட்குக் கிடைத்த கதிதான் அதற்குங் கிடைத்திருக்கு மென்று கினைத்துத் தீகதிகரவர்களே வந்தனஞ்செய்யுமாறு நிர்ப்பந்திக்கவில்லை. இக்கதையினை விேர் கேட்டுமிவீரோ ? அவ்வப்பைய தீகதி தரவர்களைப் போலவே யிம் மணிய சிவனரும் பரமசிவாம்சாவதாரக்தாம். பிரகிருதத்திலும் மகாசைவாதுஷ்ட நம் பதினேழுமங்திர புரஸ்ஸாமாக நவாவான பூசை செய்கின்ருர். அவ்விஷயங்களி லெல்லாம் உமக்கென்ன தெரியும்? இப்போது சிவனர் உம்மை வந்தனம் பண்ணில்ை உம்முடைய சிரம் வெடித்துப் போய்விடும் ' என்று கூறினர்கள். இது செவியிற் பட்டவளவிற் சங்கியாசியார் இம்மெனவெழுத்து புகை பறக்கின்ற மூக்கராயும் பொறி பறக்கின்ற கண்ணராயும் நகைபிறக்கின்ற வாயராயும் கின்று காக்கொடுகடைவாய் நக்கி : இம்மணிய சிவரைது வந்தனத்தாலென்றலைவெடிப்ப திருக்கட் டும். துமத ஆசிரியராயுள்ள இச்சிவரைது சிரம் வெடித்துப் போமாறு யான் ஆபிசாரப் பிரயோகஞ் செய்கிறேன். அதற்கு விேரெனக்குக் கூடகின்று உதவி புரியுங்கள் ' என்று பேராவ மிட்டுக் கூவினர். இவ்வாறழன்று சங்கியாகியார் வீணுரவாரஞ் செய்தலை யெல்லாம் புன்னகையோடு கேட்டுக்கொண்டிருந்த சுந்தராநந்த சொரூபியான மணிய சிவனுர், ஒ! சுவாமிகாள், நுமது குருவின்மேலாலணப்படி விேர் ஆபிசாரஞ் செய்வீர்” என்று விடையளித்து விட்டுத் தமது மைத்துனரு மானுக்கரு மாகிய இராசாங்கம் அண்ணுவையரைவிளித்து இச்சங்கியாசியார் கேட்கும் வேப்பெண்ணெய் முதலான ஆபிசார சாமக்கிரியைகளே யெல்லாங் கொடுக்கக்கடவாய் ! அங்கனங் கொடாதிருப்பாயாயில் உனக்குக் குருத்துரோகஞ் சம்பவிக்கு மென்று பிரதிக்கினே செய்தனர். இவ்வாறு தமது ஆசிரியரும் தமக்கையார் தலைவரு மாகிய மணியசிவனர் றியதைக் கேட்டுப் பயந்து நடுநடுங்கித் தமது பிதாவாகிய இராசாங்கம் சுப்பையரிடம் சென்று அண்ணு வையர் ஆலோசனை செய்தார். அப்போதாண்டுக் குழி இயிருந்த பெரியோர்களெல்லாரும் 'ஆறு நாமுயிலுைம் நூறு ஆருயிலுைஞ் சரி; நமக்குச் சிவரைது வாக்கியமே முக்கியம் ; ஏனென்றல், நம் சிவனுர்க் கொருகாலும் பாதகம் நேரிடாது ' என்று கூறி ர்ைகள். உடனே யிராசாங்கம் அண்ணுவையரும் சங்கியாசியாருக்