பக்கம்:மணிவாசகர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(11) "ஒண்மலர்த் தாள் தந்து நாயிலாகிய குலத்தினுங் கடைப்படும் என்னை நன்னெறிகாட்டி" (12) பொய்யெலாம் விடத்திருவருள் தந்துதன் பொன்னடியினை காட்டி' . (13) போந்தியான்துயர் புகாவணம் அருள்செய்து பொற் கழலிணை காட்டி' (14) விடுதந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல் காட்டி’ (15) மலரடியிணை காட்டி" (16) விரை மலர்க்கழல் காட்டி’ (17) "தன்னிணை மலர்க்கழல் காட்டி" (18) காயத்துள் எழுதுறவூற கேண்டுகொள் என்று r காட்டிய, சேயமாமலர்ச் சேவடி' - (1.9) "காதல் பெருகக் கருணை காட்டித் தன்கழல் காட்டி" (20) என்பே உருக கின்னரு வாளித்துன் இணைமலரடி - காட்டி" (21). "துயக்கறுத் தெனையாண்டு கொண்டு கின்தூமலர்க் - கழல் தந்தெனை - . . (22) "உரியேன்.அல்லேன் உனக்கடிமைஉன்னைப் பிரிந்திங்கு ஒருபொழுதுக் * தரியேனா யேனின்ன தென்றறி யேன்சங்கரா கருணையினாற் . பெரியோனொருவன் கண்டு கொள் என்றுன் பெய்கழலடி காட்டிப் - பிரியேனென்று அன்றருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே' என்பன. &6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/86&oldid=852829" இலிருந்து மீள்விக்கப்பட்டது