பக்கம்:மதி (நாடகம்).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 21 வேல இருந்தாலும், நீ அதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்ருல் சொத்துக்குடையவள் நீ. மேலும் அதில் அடங்கிய சில அம்சங்களை உன்னேக் கேட்டுச் செய்யவேண்டியதாயிருக்கிறது. வேருென்று பில்லே. இதோ பார். . (என்று பத்திரத்தைக் கர்ட்டுவது) (கொஞ்ச நேரம் சுகுளு அதைப்படித்து விட்டு) சுகுணு நீர் விரும்பினல் என்கினத் திருமணம் செய்து கொள்ளலாம் அல்லவா ? வேல ஆமாம். சுகுணு : என் விருப்பம் ஒன்றும் அதில் குறிக்கப்பட வில்லேயே ? - வேல! அப்போது நீ மைனரல்லவா? சுகுணு : உம். பிறகு. வேல! நீ என்னத் திருமணம் செய்து கொள்ள மறுக்கவும் .[رَيْنَ آf سیا.éa சுருகு: மறுத்தால் ? வேல இறந்த உன் அப்பாவின் உயிர் சாந்தியடையாது. சுகுளு . நல்ல யோசன. இவ்வளவும் எங்கப்பா சம்ம தித்து எழுதிய வாசகங்கள். வேல: இதிலென்ன சந்தேகம்? உன் எதிரில் தானே இதை என்னிடம் கொடுத்தார் ? சுகுளு: சரி. அப்படியால்ை உங்களிஷ்டம். வேலப் என் இஷ்டம் என்று ஆன் ஆ பணியாகவா இருக் ... றது : கண்ணே ! சுகுணு ' என் பச்சைக்கிளியே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/21&oldid=853518" இலிருந்து மீள்விக்கப்பட்டது