பக்கம்:மதி (நாடகம்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 3ః காட்சி 7 ரோடு (தயாபரி, சுகுளுவைச் சந்திக்கிருள்) சுகுணு : தயா ! அன்னிக்கி நான் எங்க மாமாகிட்டே சண்டே போடறப்போ-பகச்சிக்காதேன்னியே எதுக்கு? தயா: எதுக்கா, தந்திரமா காரியத்தெ செய்றது. போய் தகராறு பண்ணிக்கிட்டு எதுக்கு இருக்கொணும். சுகுளு: தந்திரமா போறதுன்ன, அவரெ தாலி கட்டிக் கிறதா? தயா: சே. சே. நான் அப்படிச் சொல்லுவேன? கூகுளு: பின்னெ என்ன திட்டம் வெச்சிருக்கே? தய! : திட்டமா? இதோ தயார் செய்துவிட்டேன் பார். (ஒரு கடிதத்தை நீட்டுகிருள்) சுகுளு கடிதத்தைப் பார்க்கிருள் கடிதம் அன்புள்ள சகுன நீ என்னைச் சந்திக்கும் படி எழுதியிருந்திாய். என்னல் சந்திக்க முடியவில்லை. சுட்டிக்காட்ட முடியாக காரணங்களால் ஏற்பட்டி தடிைதான். விரைவில் சந்திக்கின்றேன். வேலப்பர் என்ற வெறி நாயிடமிருந்து தப்பிக்க நீ வேலை செய். அந்தக் கிழக்கயவன் உன் கினை வாலேயே சாக வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/35&oldid=853533" இலிருந்து மீள்விக்கப்பட்டது