பக்கம்:மதி (நாடகம்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மதி நம் தலையில் கல்லேப் போட்டாலும் போடு வாள் ஒரேயடியாக... .... ... ... (என்று கைதட்டுகிருன். இரண்டு கொலையாளிகள் வங்து நிற்கின்றனர். அவர்கள் காதில் ஏதோ சொல்லுகிருன்.) (குடியானவன் மாறன் வீடு) (மல்லிகா கர்ப்ப வேதனே) (சரியாகத் தமிழ் தெரியாத சட்டைக்கார மருத்துவச்சி யிடம்.) - குடியா : அம்மா , எங்க விட்டிலே ஒரு அம்மா குளி குளிக் காமே இருக்காங்கோ. மருத்துவச்சி : குளிக்கலே எவ்வலோ நாலா ? குடியா : 10 மாதமா. மருத் காட் (O God ) 18 மாசம் குளிக்கலே வெசாதி வராதெ எள்ளுபண்ணும். Every day குளிக்கோனும் தெரியுமா ? குடியா : அடெ என் குடா வம்பு இது இனம் குளிக்கிருங் கோம்மா. மரு : பின்னே என்ன வெசாதி ? குடி : கெர்ப்பம். மரு : நாட்டுப்புறத்து ஆளு பேருங் யாரும் Practise பண்ற தில்லே ? - - குடி : பெருங்காயமுமில்லே, அந்த டப்பியுமில்ல்ே, அதெல், லாம் மலேயேறபம்ப ச்க. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/40&oldid=853539" இலிருந்து மீள்விக்கப்பட்டது