பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5



மகுடபதிக்கு அவன் வேலைக்காக் காத்துக் கொண்டிருந்த இது.அலுவலகத்தில் மாதம் எழுபத்தைத்து ரூபாய் சம்பளம் கொடுத்துத் கொண்டிருத்தார்கள். அந்த ஊதியத்தை தம்பித்தான் இதனும் ஆவது தாயும் தங்கள் வாழ்க்கை வண்டியை ஒட்டிச் சென் ை வேண்டியிருந்தது. ஆறு ஆண்டுகளுக்கு அதிகமாக, அலுவலகத் தசரிகனமுவந்தளிக்கும் ஆந்து எழுபத்தைத்து ரூபாய் முப்பது ரூபாயைபைக்கொண்டு தான் வாழ்சைங்கு வாழ்த்து கொண்டு இருத்தான் இன் தாவுடன் வாழ்க்கைத் தரத்தை உணர்த்திக் கொள்ள வேன்டுமே.இது எத்தேையா முறைகள் ஆவன் என்னிவிருக்கிறான் ஐயன் முகம்உயர்த்து கொண்டிருந்ததுே தவிர, சம்பளம் மட்டிலும் இராமன்என்றும்போலத்துசன் இருந்து கொண்டிருந்தது. இத்த அலுவலகத்தை இட்டு விலகிக் கோள்ளலா மேலிருந்தப்பள்ளி இறுதி வகுப்புவரை மட்டுமே பத்திருந் இனக்கு வேறு யார் கை நிறைய வசதி வழங்கிவிடப் போகிறார்கள்? பட்டதாரிகளே இதுபோன்ற வேலைக்கும் போட்டி போட்டுக்கொண்டு இடையாய் ஆதிது கொண்டிருக்கும் காட்சிகளேத் கரண்ட்பில்லும் இந்த உத்திகோணமும் போய் விட்டான் இன்ன செய்வது?" என்ற எண்ணமும், இன் அந்த அலுவலகத்தை விட்டு இசையாமல் இருப்பு. தற்கு ஒரு காரணமாக இருந்து அவனே ஆஞ்சனைத்துக் கொண்டிருந்தது.வாழ்க்கை வானில் பறத்து கொண்டிருத்த எண்ணப் பறனை அளேப் பிடிக்க முடியாமல் மகுடபதி நடந்து கொண்டிருந்தான். காணப் பறவைகள் வாழ்க்கை வாசேவே கற்றிச் சுற்றி வட்டி மிட்டுக் கொண்டிருந்தன.

உல்லாசமாகச் சாலையில் நடந்து கொண்டு இருந்த இளம் தம்பதிகள் மகுடபதியின் எண்ணத்தில் புதிய மாதிறத்தைப் புகுத்தி, ஆகிை பார்வையைத் தங்கள் பக்கம் இழுத்தனர்.

வாழ்க்கையைப் பற்றி எண்ணிக் கொண்டு சென்றவன்தி இம்திங்கிசப் பற்றி எண்ணத் தொடங்கினான். தம்பதிகள் புதுணைப் பூங்காவில் தடத்து கொஞ்ச நாட்கன் இாகி ஆகியிருக்க வேண்டும் சாலையில் நடக்கிருேம் என்ற திகிசவு கூடி இல்லாமல்நடத்து சென்று கொண்டிருந்தனர்.

மகுடபதி இத்தத் தம்பதிகளைப் பின் தொடர்ந்து செல்னது கோலவே சென்று கொண்டிருந்தான். அடைவிதியை இடைத் ததும், அத்தைப்பெண், பூ விற்றுக் கொண்டிருந்த ஒருத்தியிடம் பூ வாங்கிளுள். அருகில் நின்து கொண்டிருந்த இவளது கணவன் மல்லிகை மலரையும், தன் மனைவியின் முகத்தையும் மாறி மாறிப்