பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

恕、

எங்கோ சென்று விட்டாள். அத்தப் பிரிவின் வேதனேயை என் குல் தாங்கிக் கொள்ள முடியவிக்கே தம்பி. தேடித் தேடியை இறேன் ... வேதனையோடு பேசிஞர் பெரியவர். . . .

'என்ன காரணத்தால் தங்களே விட்டுப் பிரிந்து செவிருள் என்று கேட்டான் வரதன். --

தம்பி, மனிதன் இயற்கையிலேயே செட்டவளுகப் பிறப்ப தின்னே சூழ்நிாைளும் சுற்று சார்புகளும்தான் ஆவன க்ெக்ட வளுக்குகிறது. நான் என்க்கப் பொருத்த வரையில் நல்ல முறை யில்தான் வாழ்ந்து வந்தேன். வாழ்க்கைப் பாதையில் கணிப் பட்ட எத்தனையோ மேடு பள்ளங்களேயென்னாம் அறிவோடு கடத்து வந்தேன். அப்போதெல்லாம் என் அறிவு கடசி விட்டுப் பிரதாசித்துக் கொண்டிருந்தது, அது மங்கத் தொடங்குகின்ற வேனேகளின் எல்லசம் மனேவி தூண்டு கோனாக இருத்து என் அறிவு ஒளி மங்காமல் பாதுக சித்து வந்தாள் .

செந்தாமரை பிறத்தாள். நாங்கள் இருவரும் மகிழ்த்தோம். எங்கள் வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் நீங்கிக் குளிர் நீரோடை தென்படலாயிற்று .

காலம் பாருக்காகவும் காத்திருப்பதின்றே, செந்தாமரை எட்டாண்டுச் சிறுமியாக இருந்த போது அமைதியாக நடந்து கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் ஒரு பேரிஆ விழுத்தது.

மனேவி காலமாளுள். எட்டு வயதுச் சிதுமியான செத் தாமரையை எப்படிக் காட்பாற்றப் போகிறேன் என்று அவலேப் பட்டேன். உறு பினர்கள் மறுமணம் செய்து கொள்ளும்படி கூறினர். மகளின் மனம் கோளுமன் அவளை வளர்க்க வேண்டு மேனக் கருதி தானே அவளை வளர்த்து வந்தேன்,

மகள் வளர்த்தாள்: ஆந்தச் சமயம் தனபால் என்பவனின் நட்பு எனக்குக் கிடைத்தது மனக் கவைேய மறக்க மதுப் பழக்கத்தை ஏற்படுத்தி வைத்தால் தனபால். - - . ஆரம்பத்தில் அஞ்சிய தாகி, காலப் போக்கில் பெருங் குடியளுகி விட்டேன். அருமை மகளே மறத்தேன். இதுவின் தொடர்:ைகே தாடியசேத்தேன்.

ஒரு சில வேளைகளில் என் செய்கை தவருதுை என்று என் மனம் இடித்துரைக்கும் ஆனுக் குடிபோதையின் அதையெல் லாம். மறந்து விடுவேன். செத்தாமரை வளர்த்து படித்து தொழி லகம் சென்று சம்பாதிக்கவும் தொடங்கிளுள். என் நிஃைகாக வயது வந்த செத்தாமரை பலநான் வருத்திக் சண்ணிர் வடித்திருக் கிருள். பெண்ணுக்கு மணம் முடிக்க வேண்டும் என்ற நினைவுகூடி இல்லாமல் மது மங்கையுடன் நான் உறவாடிக்கொண்டிருந்தேன். நாணம் காரணமாக அவளும் திருமணத்தைப் பற்றி பேசா மல் இருத்துவிட்டாள். வயதுப் பெண் எப்படி "எனக்குத் திரு மனம் செய்து வையுங்கள் என்ரு கூறுவாள்? ஆளுல். .