பக்கம்:மனிதர்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

İĪ 0.2 'நீங்க!சொன்னது மெத்தச்சரி.மனுசனுக்கு எந்தநேரத் திலே என்ன நேரும்னு யாருக்குத் தெரியும்? எது வேணும் னாலும் நடக்கலாம்! பேரு பணம் புகழ் சுகபோகம் எல்லாம் அதிர்ஷடப் பரிசு மாதிரி வந்து சேர்ந்திரும்னு ஊரைவிட்டுப் போன புலவருக்கு என்ன நேர்ந்ததோ? அவனே திரும்பி வந்து சொன்னால்தான் நமக்குத் தெரியும்’ என்று முடித் தார் ராமையா. (1969)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/104&oldid=855431" இலிருந்து மீள்விக்கப்பட்டது