பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 ΠΕLΙΙ.οιοιυ, μοουυτιά, οισουουουμαι

-

இது போன்ற 약 나 glIB6의 விவரங் களை அனுபவமுள்ளவர்களிடமே தான் கேட்கவேண்டும். அவர்களிலும் நற்பண்பு உள்ளவர்களாக இருந்தால்தான் த-ன் கேள்விக்கு நல்ல முறையில் பதில் கிடைக்கும். தாமாந்தகாரராகவோ அல்லது முரட்டுத் தனமும் வெறித்தனமும் நிறைந்தவராகவோ உள்ளவர்களிடம் கேட்டு, அவர்களும் அவர்கள் பாணியிலேயே கற்றுத்தந்து விட்டால், வேறு வேதனையே தேவையில்லை. குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொள்ளும் கதைதான். ஆன்ற பெரியோர்கள் கூறிய அறிவுரையை உனக்கு அப்படியே சொல்கிறேன்.

மனைவியிடம் மேற்கூறிய முறைகளில் மனம்விட்டுப் பழகி, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கின்ற பொழுது, மணற்பகுதியில் தோண்டிய நீருற்று போல அன்பு பொங்கி வழியும், காதலுக்கும் அந்த உறவுக்கும் தயாரான பெண் தன் கணவனுக்கு பல செய்கைகள் மூலம் தன் அன்பை வெளிப்படுத்துவாள். இது காதலனுக்கு காதலி காட்டுகின்ற முறையிலும் பொருந்தும்.

வாசு அறிந்து கொள்கின்ற ஆவலின் உணர்ச்சி வசப்பட்டிருந்தான். அவன் ஆவலுக்கேற்றவாறு உலகநாதர் மேலும் விளக்கமாகக் கூறலானார்.

காதலனுக்கு என்றல்லவா சொன்னேன்! ஏனென்றால், கணவனும் முதன்முதலில் அறிமுகமாகின்ற காதலன்தானே! தனது எண்ணத்தை இயற்கையான உடல் இயக்கத்தின் முலமாகத்தானே வெளிப்படுத்த முடியும்! அதனால் தான் இந்த முறை இருவருக்கும் பொருந்தும் என்றேன்.

காதலால் உந்தப்பட்ட பெண்ணின் இதழ்கள் "தலனைப் பார்த்ததும் இலேசாக நடுங்குவது போல அக்ேகும். குளத்திலே மீன் துள்ளுவது போல, கண்கள்