if 8
!! !
மனோஹரன் காட்சி-3
(இருவருக்கும் இடையில் நின்று பொறும் பொறும்!
இருவரும். யார் அது ?
ւ
፵tro ::
prir i
நான் ராஜாவினால் அனுப்பப்பட்டசேவகன். அவர் முன்பு இட்ட கட்டளையை மீட்டுக்கொண்டதாகக் கூறி, இளவரசர் இறவா திருக்கும்படி தடுத்து, இவ் வோலையையும், தன் அடையாளமாக இக்கணையாழி யையும் கொடுக்கச் சொன்னார்.
அரசே! இது மஹாராஜாவின் முத்திரை மோதிரந்தான், சந்தேகமில்லை. இவ்வோலையிலென்ன எழுதியிருக் கிறது பார்ப்போம்; இருளில் ஒன்றும் தெரியவில்லையே! அரசே எட்படியாவது தெய்வாதீனத்தால் நீர் உயிர் பிழைத்திரே!
ராஜப்பியன் வருகிறான்.
யார் அங்கே ?
யார் அங்கே? ஒரு பந்தத்தையெடுத்துக்கொண்டு வரு கிறானே? ராஜப்பிரியனா ?
அரசே உம்மை உயிருடன் காணப்பெற்றேனே!-இது என்ன சத்தியசிலரே ?
(புருஷோத்தம ராஜன் ஒரு பக்கமாக மறைந்து விடுகிறார்.1
ராஜப்பிரியரே! கொடும் அப்பந்தத்தை இப்படி அப் புறம் எ ல் ல ம் சொல்லுகிறேன். (படிக்கிறார்; "மந்திரி சத்தியசீலருக்கு, முன்பு யாம் உமக்கிட்ட கட்டளையை மீட்டுக்கொண்டோம். மனோஹரனைத் தாம் கொல்லவேண்டியதில்லை. புரு .ே ஷாத்த ம சோழன்.--அரசே, சிரஞ்சீவியாக வாழ்வீராக!
ஆம் ஆம்! [குதிக்கிறான்.J
ராஜப்பிரியா, உனக்கென்ன பயித்தியம் பிடித்து விட்டதா என்ன? என்ன குதிக்கிறாய்? பந்தத்தை அவித்து விட்டனையே! t