(அங்கம்-1) மனோஹரன் 19
விக,
விக:
pĚ t
ஏ! என்ன கொடுக்கப்போறாரு தே வா ள ம்: கீர்வாளம், ஒரு பத்து பலம் கொடுக்கப்போறாரு. அவ்வளவுதான் அப்றம் கொடுக்றதெது? அத்தோடே φή !
எனக்கு மருந்து கொடுத்தா மண்டேயே பேத்துடமாட் டேனா 1 சந்தேகமில்லை!
சந்தேகமில்லை, உங்க வீரம், கேப்பானேன்? பூரம் தானே! ஆமாம்-ஒருவேளே அம்மா கோவிச்சிக்கின்ா என்னா செய்யறது ?
ஆ!-அதுவொரு சந்தேகமிருக்குது-என்னா செய்ய லாம் ?
ஐயா! நான் சொல்றபடி செய்யறிங்களா? மொள்ள அந்த வயித்தியரே அனுப்பிச்சிடுங்க, உங்களுக்கு இந்த முத்துமாலே தர்ரேன்.
ஆமாம், அப்றம் உங்க பழய வயித்தியரே தெரித்துட் டேன் இண்ணு, சின்னராணி கோவிச்சிக்கினாங்களே! அப்புறம். இதுக்குங் கோவிச்சிக்கினா ?
அதெல்லாம் நான் சொல்லிடுறேன்.
ஐஐயோ! அதோ வர்ராப்போலெயிருக்குதையா வைத் தியரு உங்களே தேடிக்கினு! எங்கேயானாலும் ஒளிச்சிக் கிங்கோ! ஒளிச்சிக்கிங்கோ! நான் பேசி அனுப்பிச்சூட் றேன்! ஒளிக்சிக்கிங்கோ! ஒளிச்சிக்கிங்கோ!
(வசந்தனையொரு பெட்டிக்குள் ஒளிந்துகொள்ளச்
செய்கிறான்.) அதோ வர்ராபோலெயிருக்குது. ஒரு வேடிக்க பண்ணு வோம். நம்பளும் அவரெப்போல் ஒரு வயித்திய வேஷம் போட்டுக்குவோம்! [போகிறான்!
(எதிர்ப்புறமிருந்து நீலவேனியும் அமிர்தகேசரியும் வரு கிறார்கள்.)
இங்குத்தானிரும். நான் போய்ச் சின்னராணி எங்கே
என்று பார்த்து விட்டுவருகிறேன் |போகிற்ாள்.1