இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3i
காட்சி-3) மனோஹரன்
வி: மாமி, இன்றைக்கு எட்டு நாளாய்விட்டதே! இன்னும்
வரவில்லையே?
ராகம்- நாயகி. தாளம்-அடதாள சாப்பு.
பல்லவி
இன்னும் வரக்காணேன் மாமி
எது நான் செய்வேன் மாமி (இ)
அநுபல்லவி
என்று வருவாரோ நாதன்
என்றேங்குதென்றன் மனம் (இ).
சரணம்
எட்டு நாளாயும் மாமி இங்கு வரக்காணேனையோ அட்டி செய்யலுமாமோ அபாயமென் நேர்ந்ததுவோ
fi i கண்ணே! ஏன் வருத்தப்படுகிறாய்? எப்படியும் வருவான்
சீக்கிரம் வருந்தாதே
ராகம்-மோகனம், தாளம்- ரூபகம்,
பல்லவி
சந்தேகம் வேண்டாம் என் கண்ணே நீ தான் தைரியமாக இருப்பாயே (*)
அதுபல்லவி
எந்த விதத்தாலுமுன் கணவனுக்கு பயமொன்றில்லை எட்டு நாளைக்குள்ளே வருவான் தடையில்லை, (r)
சரணம் .
போன இடத்தில் ஜெயமே கிடைத்துப் புகழுடன் வருவான் பயமேன் - கான தருமம் செய்த தவமெல்லாம் விண்போமோ தனையன் ககமாய் வருவான் தவித்திடலாமோ. (r)