பக்கம்:மனோன்மணீயம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 மனோன்மணியம் முதற்படை : வந்தனர் ஈதோ மற்றைய வீரரும் காரா தந்தனம் உனக்கவர் தலைமை நொடியில் 130. வலப்புறம் செலுத்துதி, மன்னவன் பத்திரம் இருபுறம் காக்குதும், வருகவென் அருகே ! (முருகன் காதில்) குடிலனை நம்பலை, முதற்படை : அடியேன் அறியேன் காரா : அறிந்தவ மாற்றுதி! மறந்திடேல் மெய்ம்மை! வம்மின் வீரரே! வம்மின் 135. உம்வயின் உளதுநம் செம்மல. துயிரே. (யாவரும் விரைவாய்க் குதிரைமேற் செல்ல) நான்காம் அங்கம் : இரண்டாம் களம் முற்றிற்று 1 அரசன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/150&oldid=856176" இலிருந்து மீள்விக்கப்பட்டது