பக்கம்:மனோன்மணீயம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 50. Р5птrп t 55. ஜீவ : 65. மனோன்மணியம் உயிரினை ஒம்பவோ உற்றது? ஒர்சிறு மயிரினை இழக்கினும் மாயுமே கவரிமா. பெருந்தகை பிரிந்தும் ஊன் சுமக்கும் பெற்றி மருந்தாய் எனக்கே இருந்ததே நாரணா! மன்னவா! யார்க்கும் தன்னுடல் மாய்த்தல் அரிதோ? பெரிதாம் அஞர் வந் துற்றுழிக் கருதிய தமரைக் காட்டிவிட் டோடி ஒளிப்பதோ வீரமென் றுன்னினை? o ஒ| ஒ போரிடை ஒடுவோன் வீரம்நா டுவனோ? காலமும் களமும் கண்டு திரும்புதல் சாலவும் வீரமே தக்கவை உணரும் தன்மையில் செளரியம் மடமே. சூழ்ச்சிசேர் வன்மையே வீரத் துயிராம் மன்ன்வ! போதும்! போதும் நின் போலி நியாயம்! சாதலுக் கஞ்சியோர் தனையளுக் காகச் சூதக உடம்பைச் சுமக்கத் துணிந்தேன் மன்னனும் அல்லன் வழுதியும் அல்லன்! அசேவகரை நோக்கி) முதற்சேவ : ജഖ * 70. 15 пТүп : என்னுடன் இருமின்! ஏன் நிற் கின்றீர்? இறைவ! ஈதென்னை ! இறைவனென் றென்னை இசைப்பது வசையே. இஃதோ காண்மின்! அசைந்த தொருநிழல், அஃதோ யானெனப் பாருமின் பாண்டியன் போரிடைப் பட்டான். வாரும்! வாரும்! இருமின் யாவரும். வீணாய் வெற்றுரை விளம்பலை வேந்தே; காணாய் அஃதோ! அவர் விடும் கண்ணிர் (சேவகர் அழுதலை நோக்கி1 1. துன்பம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/154&oldid=856183" இலிருந்து மீள்விக்கப்பட்டது