பக்கம்:மனோன்மணீயம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணியம் ஏனிது குடில! ஏன்பல தேவ ! ஆனதென்? அமைச்ச1 ஆ1 ஆ! - o அடியேன். வருதி இப்புறம்! வருதியென் அருகே! (அழுது) திருவடிச் சேவையில்... - செய்தவை அறிவோம். (ஏங்கி) ஜனித்தநாள் முதலா...


உழைத்தனை: உண்மை.

உடல்பொருள் ஆவி மூன்றையும் ஒருங்கே... விடுத்தனை உண்மை. விளம்பலென்? உண்மையில் பிசகிலன் என்பது... நிசம்: திசம் அறிவோம்! (விம்மி) எல்லாம் அறியும் ஈசனே சான்றெனக்கு அல்லால் இல்லை... - * அனைவரும் அறிவரி. அருமை மகனிவன் ஒருவன்... அறிகுவம். பாராய் இறைவ! = - (பலதேவனை நோக்கி) வாராய். - இப்புன் (பலதேவன் மார்பினைச் சுட்டிக்காட்டி: ஆறுமா றென்னை? தேறுமா றென்னை? உன்னருள் அன்றிமற் றென்னுள தெமக்கே. 1. தெளியும் GNU GT 45 =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/156&oldid=856187" இலிருந்து மீள்விக்கப்பட்டது