பக்கம்:மனோன்மணீயம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் அங்கம் : முதற் களம் - 199 (குடிலனை நோக்கி) எத்திசை யுளது.நீ யியம்பிய சுருங்கை? குடில : 1. அணிதே! அஃதோ! சரணம் புகுந்த 155. எளியேற் கபய மியம்புதி யிறைவ! புரு H அவ்வழி யோ நீ யணைந்தனை? குடில : ஆம்! ஆம்! செவ்விதி னொருமொழி செப்பிடி லுடன்ே காட்டுவ னடியேன். [அருள் வரதனுஞ் சேவகரும் விலங்கு கொண்டு வர) புரு (குடிலனைச் சுட்டி) பூட்டுமின்? நன்றாய்! குடில : ஐயோ! ஐயோ! ஒஹோ? செய்ததென்? 160. மெய்யே முற்றும். பொய்யிலை! பொய்யிலை: [அருள் வரதன் விலங்கு பூட்ட) புரு : எத்திசை யுளதச் சுருங்கை? ஏகாய்! சித்திர வதையே செய்வேன் பிழைப்பில்! குடில (அழுது) i தேடியே வந்து செப்பிய வடியேன் ஒடியோ போவேன்? ஒஹோ! உறுதி 165. முந்தியே தந்திடில்... 니(U5, 『. மூடுநின் பாழ்வாய். சேரன் விஜயமுந் திருடான்! அறிகுதி. (சேவகரை நோக்கி; குரர் பதின்மர் சூழுக விருபுறம்! குடிலனை நோக்கி) நடவா யுயிர் நீ நச்சிடில் கெடுவாய்? எத்திறம் பிழைப்பினுஞ் சித்திர வதையே! -- (யாவரும் சுருங்கை நோக்கிப் போக) - -- ஐந்தாம் அங்கம் : முதற் களம் முற்றிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/201&oldid=856286" இலிருந்து மீள்விக்கப்பட்டது