பக்கம்:மனோன்மணீயம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 மனோன்மணியம் 2-ஆம் படை : - குடிலனை அறியுமே குவலயம் அனைத்தும். ஜீவ அறிந்திடில் இறும்பூ தணையார் யாவர்? மதியுளார் யாரவன் மதியதி சயித்திடார்? நெஞ்சுளார் யாரவன் வன்திறற் கஞ்சார்? 105. யார்வையார் அவனிடத் தாரா ஆர்வம்? உண்மைக் குறைவிடம்: திண்மைக் கணிகம்ை: சத்திய வித்து; பத்தியுன் மத்தன்; ஆள்வினை தனக்காள்: கேள்விதன் கேள்வன். ஏன்மிக? நமர் காள்! இந்நடு நிசியிலும் 110. யானறி யாதுழைக் கின்றனன் எனக்கா. நன்றே இங்கவன் இலாமையும், அன்றேல் தன் புகழ் கேட்க அற்பமும் இசையான். புரு : (தனதுள்) H == எத்தனை களங்கமில் சுத் தன் ! கட்டம்! ஜீவ பற்பல பாக்கியம் படைத்துளர் பண்டுளோர். 115. ஒப்பறும் அமைச்சனை இப்படி ஒருவரும் முன்னுளோர் பெற்றிலர்: பின்னுளோர் பெறுவதும் ஐயமென் றுரைப்பேன்; அன்னவன் புதல்வன் மெய்ம்மையும் வாரமும் வீரவா சாரமும் பத்திசேர் புத்தியும் யுத்திசேர் ஊக்கமும் 120. உடையனாய் அடையவும் தற் பிர திமைபோல், இனியொரு தலைமுறை நனசே வகஞ்செய இங்கு வீற் றிருந்திலன் ஆயின், எமர்காள்! எங்கு நீர் கண்டுளிர் இச்சிறு வயதிற் பலதே வனைப்போற் பலிதமாம்" சிறு தரு? 2-ஆம் படை : 125. இலையிலை எங்கும் இவர் போல் யாவர்? ஜீவ : எ ைதர சுரிமையும் என தர சியல் பும் தமதார் உயிர் போல் தாம் நினைந் தி.துவரை எவ்வள வுழைத்துளார். இவ் விரு வருமெனச் செவ் விதி ன் எனை விட நீவிரே தெரிவிiர். 130. இக்குலம் அவர்க்கு மிக்கதோர் கடன்பா 1. நீங்காத 2. பயன் தருவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/214&oldid=856315" இலிருந்து மீள்விக்கப்பட்டது