பக்கம்:மனோன்மணீயம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- து-துங்ககா 214 மனோன்மணியம் காரா : மனிதரால் ஆவதொன் றில்லை, மன்னவா இனியெலாம் ஈசன திச்சை. சகடன் : - சவி சசி; யாவரும் : o சம்மதம்! சம்மதம்! சர்வசம் மதமே! ஜீவ ! வாராய்! நாரணா! ஆனால் அப்புறம் 160. சென்றுநம் மனோன்மணிச் செல்வியை பழைத்து மன்றல் திரைப்பின் வரச்செய் (நாராயணன் போக) யாரிக்கும் சம்மதம் எனிலிச் சடங்கினை முடிப்போம். வம்மின்1 இனியிது மங்கல மணவறை கவலை அகற்றுமின் கட்டுடன்! பனிநீர்த் 165. திவலை சிதறுமின்! சிரிமின் ! களிமின் ! இன்று நாம் வென்றோம் என்றே எண்ணுமின்! இனிநாம் வெல்லற் கென்தடை? தினமணி' விருமுன் ஏகுவம் அரைநாழிகைத்தொழில்! ஆற்றுவம் அரும்போர் கூற்றுமே அஞ்ச. 170. நாளை நல் வேளை, நம்மணி பிறந்தநாள் பாரீர்! பதினா றாண்டுமிந் நாளில் ஒரோர் மங்கல விசேடம்! சகடன் : = ஒ! ஒ! சரி சரி : ஒவ்வொரு வருடமும் அதிசயம்! |நாராயணன் திரும்பிவர-மனோன்மணி வானவி முதலிய தோழியருடன் திரைப் பின்வந்து நிற்க) காரா : இட்ட நின்கட்டளைப் படியே எய்தினர். ஜீவ : (நாராயணனை நோக்கி) 175. மற்றிவர் கவலை மாற்றிட ஒருப்ா சற்றிசைத் திடுவாளோ வாணி? சாற்றுதி! 1. சூரியன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/216&oldid=856319" இலிருந்து மீள்விக்கப்பட்டது