பக்கம்:மனோன்மணீயம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 26 மனோன்மணியம் கடல்குடித்த குடமுனி யுன் கரைகாணக் குருநாடில் தொடுகட்லை" யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே. (1) ஒருபிழைக்கா அரனார் முன் உரையிழந்து விழிப்பாரேல் அரியதுன திலக்கண மென் றறைவதுமற் புதமாமே. (2) சதுமறை யா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின் முதுமொழிநீ அநாதியென மொழி தவதம் வியப்பாமே (3) வேகவதி'க் கெதிரேற விட்டதொரு சிற்றேடு காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே. (4) கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்? உடையாருன் வாசகத்தி லொரு பிரதி கருதினதே. (5) தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ் சனமே9 (6) வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள் கெடுவழக்குத் தொடர்பவரே கிழக் கொடுமேற் குண்ராரே. (7) வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால் கூறுவட மொருவலமாக் கொள்வர்குண திசையறியார். (8) கலைமகடன் பூர்வதிசை' காணுங்கா லவள்விழியுள் வலது விழி தென்மொழியா மதியாரோ மதியுடைய்ார். (9) பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே. (10) வள்ளுவர்செய் திருக்குறளை மறுவற11 நன்குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மதுவாதி யொருகுலத்துக் கொருநீதி. (11) மனங்கரைத்துமலன்:கேடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள் கனஞ்சடை யென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ. (12) (இவை பன்னிரண்டும்.தமிழிசை) = 2. (சகர புத்திரரால்) தோண்டப்பெற்ற கடல், . இருக்கு, யசுர், சாமம், அதர்வண்ம்_ஆகிய 5. வையை யாறு 6. யுகமுடிவு 7. தில்லை 9. அறிகுறி 10. கிழக்குத்திசை11. குற்றமற H-H 13. வேதத்தை உரு 1. அகத்தியர் 3. சிவபெருமான் தால் வேதங்கள் 8. சிவபெருமான் H ■ 12. மும்மலம், ஆணவம், கன்மம், மாயை வேற்றும் முறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/28&oldid=856456" இலிருந்து மீள்விக்கப்பட்டது