பக்கம்:மனோன்மணீயம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக உறுப்பினர்கள் ஜீவகவழுதி பாண்டி நாட்டரசன் குடிலன் : ஜீவகனின் முதன் மந்திரி சுந்தரமுனிவர் : ஜீவகவழுதியின் குலகுரு திஷ்டாபரா : } # HH # H. கருணாகரா 1 சுந்தர முனிவரின் சீடர்கள் நடராஜன் வாணியின் காதலன் நாராயணன் : ஜீவகனின் துணைவன் கலதேவன் o : குடிலன் மகன் சகடன் வாணியின் தந்தை முருகன் ; ஜீவகனின் படைவீரருள் ஒருவன் புருடோத்தமவர்மன் : சேரதேசத் தரசன் - அருள்வரதன் : சேரதேசத்துச் சேனாதிபதி மனோன்மணி ஜீவகன் மகள் வாணி மனோன்மணியின் தோழி சேவகர், படைவீரரி, ஒற்றர், உழவர், செவிலித்தாய், - தோழியர், நகரவாசிகள் முதலியோர். நாடக நிகழ்ச்சி . திருநெல்வேலியிலும் இருவனந்தபுரத்திலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/30&oldid=856504" இலிருந்து மீள்விக்கப்பட்டது