பக்கம்:மனோன்மணீயம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. Ll வினாத்தாள்கள் 333 April—1962 சிவகாமியின் சரிதத்தைச் சுருக்கி எழுதுக. (அல்லது) மனோன்மணிய ஆசிரியர் திருக்குறளைத் தமது நூலிடையே அமைக்கும் அழகை நன்கு சான்று களால் புலப்படுத்துக. 30 குடிலனின் சூழ்ச்சிகள் அவனையே தொலைத்த வாற்றினை விளக்கி எழுதுக. (அல்லது) மனோன்மணியம் காப்பிய இலக்கணம் முழுதும் நிரம்பிய நூல் என்பதைக் காட்டுக. 20 இடஞ்சுட்டி விளக்குக : நன்று நன்று நின் நாணம் ન . . . மன்றலு மானது போலும் வார்குழலே உண்ணவா என்றியாம் உறவுபா ராட்டிற் குத்தவா எனும் உன் மத்தனன் றேயிவன் உரிமைமே லாண்மை.பா. ராட்டா சாந்தம் பெருமையில் பிணத்திற். பிறந்ததோர் சிதம். ఆమణఐGuు நின் புரம் முடிய - ஒறுத்திட உழிஞையுஞ் சூடுவேன். 10 Sept—1 962 வாணியின் குணநலன்களை விவரித்துக் கூறுக. (அல்லது) - மனோன்மணிய ஆசிரியர் பழமொழிகளைக் கையாளும் திறனை நன்கு சான்றுகளால் விளக்குக. 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/335&oldid=856678" இலிருந்து மீள்விக்கப்பட்டது