பக்கம்:மனோன்மணீயம்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 1. 1. 2. மனோன்மணியம் Sept—1964 ஜீவ்கன் {(அல்லது) சுந்தர முனிவரின் பண்புகளை ஆராய்க. மனோன்மணிக்கு நேர்ந்த இன்னல்களைக் கடப்ப தற்கு ঢw rr ততf7 எவ்வெவ்வாறு உதவியாக இருந்தாள்? (20) (அல்லது) சிவகாமி சரிதம் இந்நாடகத்தில் அமைந்தது. பொருந்துமா? அதன் பயன் யாது? விளக்குகள்: எவையேனும் இரண்டனை இடம் தோன்ற விளக்குக : * (a) துறந்தா றறிவரோ துரதின் தன்மை. (b) கருப்போ தேனோ என்றவர் களிப்பது நெருப்பா றும் மயிர்ப் பாலமு மன்றோ? (c) அப்பந் தின்னவோ அலால்குழி எண்ணவோ செப்பிய துனக்கு. - (d) பெருந்தகை, பிரிந்துமுன் சுமக்கும் பெற்றி மருந்தாய் எனக்கே இருந்ததே. 10 April—1965 ஜீவகன் (அல்லது) சுந்தர முனிவரின் பண்புகளை ஆராய்க. மனோன் மணியத்தில் திருக்குறள் கருத்துக்களும் பழமொழிகளும் பயின்று வருதலை எடுத்துக் காட்டுக. H (அல்லது) குடிலனின் சூ ழ் ச் சி க ள் தோல்வியுற்ற காரணங்களை விளக்குக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/338&oldid=856684" இலிருந்து மீள்விக்கப்பட்டது