பக்கம்:மனோன்மணீயம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினாத்தாள்கள் 337 3. எவையேனும் இரண்டனை இடத்தோன்ற விளக்குக. (ஆ) பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை? (ஆ) சித்திரப் பார்வை யழுந்தார்க்கு எத்தனை காட்டினும் கீறிய வரையலால் காணார். (இ) உண்ணவா என்றியாம் உறவுபா ராட்டின் குத்தவா எனும் உன் மத்தன் அன்றே யிவன். (ஈ) பிறந்தார் என்போர் புகழுடன் இறந்தோர் of அப்பெரும் புகழுடம் பிப்படி இன்றிதோ. 10 Sept—1966 1. மனோன்மணியின் காதல் (அல்லது) குடினிைன் சூழ்ச்சி என்பதுபற்றி ஒரு கட்டுரை எழுதுக. 20 2. மனோன்மணியத்தில் வாணியும் நடராசனும் எவ்வெவ்வாறு பயன்படுகின்றனர்? (அல்லது) மனோன்மணிய நாடக அமைப்பை விளக்குக. (20) 3. எவையேனும் இரண்டனை இடந்தோன்ற விளக்குக ! (அ) பெற்றோர் உற்றோர் களுக்கும் தமக்கும் விழுமம் விளைத்துத் தாமே அழுவர் என்னே அவர்தம் ஏழைமை. (ஆ) இது நன்றென ஓதுவ எல்லாம் அறியார் கரையும் வெறுமொழி அலவோ? (இ) முட்டாள் இவனை விட்டவன் குட்டுப் பட்டபோ தன்றிப் பாரான் உண்மை. (ச) மன்னவன் நல்லவனா வாய்க்குதல் போல என்னுள தரியவற் றறியதிவ் வுலகில். 1sh

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/339&oldid=856686" இலிருந்து மீள்விக்கப்பட்டது