பக்கம்:மனோன்மணீயம்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 மனோன் மனரீயம் (ஆ) முட்டா எரிவனை விட்டவன் குட்டுப் பட்டாபோ தன்றிப் பாரா னுண்மை. (இ) உன் மகற்குத் தினைத்துணைத் திங்கவன் செய்யின் o என் மகட்குப் பனைத்துணை செய்ததாப் பழிபா ராட்டுவன். ப_ (ஈ) சிறுமையும் பெருமையும் செய்பவர்க் கன்றிச் செய்வினை தனக்கே து? 20 Sept —1968 1. சீவகன் அல்லது சுந்தரர் பண்புகளை ஆராய்க."

  • Homo =

2. வாணியின் துணை மனோன்மணிக்கு எவ்வாறு பயன்பட்டது? விளக்குக : 20 (அல்லது) சிவகாமி சரிதம் நாடகத்தின் இடையே அமைத்த காரணத்தை விளக்குக. 20 3. எவையேனும் இரண்டினை இடந்தோன்ற விளக்குக : (அ) முன்னை வழக்கும் அன்னதே ஆயினும் ஆத்திரந் தனக்குச் சாத்திர மென்ன? (ஆ) உறுப்புகள் தாமே உயிரினை உண்ண ஒருப்படில் விலக்குவ ருளரோ? - (இ) புலிவேட் டைக்குப் பொருந்துந் தவிலடி எலி வேம் டைக்கும் இசையுமோ? (ச) கருமருந் தறையில் சிறுபொறி சிதறினும் பெருநெருப் பன்றோ பின்பார் தடுப்பர்? 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/342&oldid=856694" இலிருந்து மீள்விக்கப்பட்டது