பக்கம்:மனோன்மணீயம்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$44 மனோன்மணியம் April—1971 1. சுந்தர முனிவர் என்பவர் மனோன்மணிய நாடக அமைப்பிற்குத் தேவையா? ஆராய்க. -- (அல்லது) சுந்தரம் பிள்ளையின் நாட்டுப்பற்றும் சமயப் பற்றும் நாடகத்தில் எவ்வாறு இடம் பெறுகின் றன? விளக்குக. 20. 2. பலதேவ னின் இயல்புகளை எடுத்துரைக்க. (அல்லது) மனோன்மணிய நாடகம் அறிவுறுத்தும் உண்மை களைத் தொகுத்துரைக்க. 20 8. எவையேனும் இரண்டினை இடம் தோன்ற, விளக்குக. : (அ) அதனிற், குற்றங்காணக் குறுகுதல் முற்றும் மணற்சோற் றிற்கற் றேடுதல் மானும் . (ஆ) பாச்சி பாச்சி என்றழும் பாலர்க்குப் பூச்சி பூச்சி * - என்பது போலாம். (இ) இத்தளை சூதெலா மெங்குவைத் திருந்தாய் உத்தமன் போல மற் றெத்தனை நடித்துளாய். (ச) நம்பிய பாய்மரம் பழுது விட்டிடக் கோட்டையாம் வெளிக்கட லோட்டம். 10.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/346&oldid=856702" இலிருந்து மீள்விக்கப்பட்டது