பக்கம்:மனோன்மணீயம்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினாத்தாள்கள் - 347 2. மதிநுட்பம் எவ்வளவு இருந்தாலும் வாழ்வின் உன்னதக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லா விட்டால் முடிவான வெற்றி அடைய முடியாது என்பதற்குக் குடிலன் ஒர் எடுத்துக்காட்டு. அல்லது கதாநாயகனுக்கு முரண்பட்டவளாகவே தோன்று கிறாளா வாணி-ஆராய்க. 20 3. எவையேனும் இரண்டினை இடம் தோன்ற விளக்குக: (அ) நல்லது. மிகவும், செல்லிடந்தொறும் கதையாய் இருந்தது. (ஆ) அரசியல் இரகசியம் அங்காடி அம்பலம் வரும் விதம் இதுவே. (இ) உங்கள் பேச்சு அறிவோம், ஒயாப் பேச்சே, இங்கு அது முடியுமோ? (ச) மரணமோ என்றால் மரணம் அன்று மறுபிறப்பு என் பீர் யாதோ உண்மை? 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/349&oldid=856708" இலிருந்து மீள்விக்கப்பட்டது