பக்கம்:மனோன்மணீயம்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 1. 1. (அ) மனோன்மணியம் May—1971 (Second year) மனோன்மணியம் படித்து மகிழ்தற்குரியதேயன்றி நடித்து இன்புறுதற்குரியதன்று என்பதை ஆராய்க. (அல்லது) நாடகத்திற்குக் கயவன் இல்லையேல் கதையும் இல்லை என்பது எவ்வாறு பொருந்தும்? 20 மனோன்ம ரிை அல்லது வாணி பண்பு நலன்களை எடுத்துக் காட்டுக. 20 இடஞ்சுட்டி விளக்குக: அ இராச்சிய பாண சூத்திரம் யார்க்கும் நீச்சோ வன்றி நிலையோ. ஆ கொன்றபின் அன்றோ முதலை நின்றழும். 10 November—1971 மனோன்மணிய நாடகம் காப்பிய இலக்கணம் நிறைந்தது என்பதை நிறுவுக. (அல்லது) பெண்மையின் பெருமை பேசுவது மனோன்மணியம் என்பதை ஆராய்க. 20. சுந்தர முனிவர், புருடோத்தமன், நடராசன் ஆகிய இவருள் ஒருவர்தம் பண்பு நலன்களை எடுத்துக் காட்டுக. 20 இடஞ் சுட்டி விளக்குக: மற்றுநீ கழறிய உழிஞையங் குளதெனில் வழுதிபால் பழுதில் நொச்சியு முளதென நிச்சயங் கூறே. (ஆ) பெண்களகக் காதலெலாம் பேசுமுயற் கொம்பே 10.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/354&oldid=856720" இலிருந்து மீள்விக்கப்பட்டது