பக்கம்:மனோன்மணீயம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மனோன்மணியம் மணங்கமழ் கோதையர் வந்தனர். - அணங்குறல் பொன்னிகர் சுணங்கா ரனன்கே (செவிலியும் தோழிப் பெண்களும் வர) செவிலி : - - 140. தாயே! வந்துபார் நீயே வளர்த்த முல்லையு நறுமுகை முகிழ்த்தது. வல்லை: காதலிற் கவிழ்வை போலும்! போது நீத் தெம்மனை புகுந்ததற் றிருவே (24) மனோன் : போடி! நீ யாது புகன் றனை? தவத்தை 145. நாடிநா னிருக்க நணுகுமோ என்மன ந் துச்சமாம். இச்சையாற் சோர்வு? - நெருப்பையுங் கறையான் அரிக்குமோ நேர்ந்தே! முதல் தோழி : பொய்யன் றம்ம! மையுண் கண்ணால் வந்துநீ நோக்கு சந்தமார் 'முல்லை 150. நிரம்ப அரும்பி நிற்கும் தன்மை இன்றிரா வலரு மெல்லாம் துன்றிரா நிகர்குழற் றோகாய்! வருகவே, (26) T (எல்லோரும் பேர்கர்

முதல் அங்கம் : இரண்டாம் களம் முற்றிற்று. 1. வருந்தற்க _2. அழகுத் தேமல் 3. விரைவில் அ. தாமரை மலர் க. அற்பம்ாம் 6. அழகு நிறைந்த 7. நெருங்கிய இருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/44&oldid=856756" இலிருந்து மீள்விக்கப்பட்டது